"பிளஸ் டூ தேர்வு முடிவுகளை இந்த மாதத்திற்குள் சிபிஎஸ்இ வெளியிட வேண்டும்"-அமைச்சர் வலியுறுத்தல்

0 2638

மாணவர்கள் நலன் கருதி பிளஸ் டூ தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ இந்த மாதத்திற்குள் வெளியிட வேண்டும் என தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிபிஎஸ்இ முடிவுகள் வெளியாகததால் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதிகளில் மாற்றம் கொண்டுவர வாய்ப்புள்ளது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments